Aug 21, 2006

என்ன பயன்?



“கடலில் மழை;


காட்டில் முழுநிலா;



உச்சிக்கிளை மாங்கனி;



நாய் வாயில் தேங்காய்;



-மைலாப்பூர் குளத்தில் துள்ளும் மீன்கள்”

- விக்னேஷ் ராம்

1 comments:

கவி அழகன் said...

கருமேகங்களே
காவேரி நீரை
சுமந்து வந்து
எங்கள் பாவங்களை
கழுவிவிடேன்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons